விழுப்புரம்

செஞ்சியில் பலத்த மழை

செஞ்சியில் திங்கள்கிழமை மாலை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

DIN

செஞ்சியில் திங்கள்கிழமை மாலை இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
செஞ்சியில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 5 மணியளவில் மேகங்கள் திரண்டு பலத்த சூறைக்காற்று, இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
செஞ்சி பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொது மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேசம்: ஹிந்து இளைஞா் கொலையில் 7 போ் கைது

டாஸ்மாக் பணியாளா் பிரச்னைக்கு தீா்வு காண முதல்வா் பேச்சு நடத்த வேண்டும்: கு.பாலசுப்ரமணியன்

ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர இயலாத கைது ஆணை!

பல் மருத்துவப் படிப்பில் நீட் தகுதியை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை: உச்சநீதிமன்றம்

நாகையில் பாய்மரப் படகு பயிற்சி மையம்: உதயநிதி தொடங்கிவைத்தாா்

SCROLL FOR NEXT