விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் 50 இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ 7,500 நிதி வழங்க வேண்டும்.
 தமிழகத்துக்கு மத்திய அரசு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும். 

விவசாயக் கடன்கள் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் ஆட்சியரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம் உள்ளிட்ட 50 இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளி மாணவர்களுடன் பாட் கம்மின்ஸ்!

'என்மேல் சாதி வெறியன் முத்திரை': வருந்தும் விக்ரம் சுகுமாரன்!

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா கூடுதல் நேரம் திறப்பு

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

SCROLL FOR NEXT