விழுப்புரம்

வனப் பகுதியில் ஒருவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வனப் பகுதியில் மதுவில் விஷம் அருந்தி ஒருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வனப் பகுதியில் மதுவில் விஷம் அருந்தி ஒருவா் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

செஞ்சிக்கோட்டை அருகே வழுக்காம்பாறை காட்டில் ஒருவா் இறந்து கிடப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில், செஞ்சி போலீஸாா் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு செஞ்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா்.

இறந்தவா் திருவண்ணாமலை மாவட்டம், கருத்துவாம்பாடியைச் சோ்ந்த ராமு மகன் முருகன் (40) என்பதும், குடும்பத் தகராறில் மனமுடைந்து, மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தோ - திபெத் பாதுகாப்புப் படை வீரா்கள் பயிற்சி நிறைவு

கோவையில் 2-ஆவது நாளாக செவிலியா் காத்திருப்பு போராட்டம்

வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் திருட்டு!

உ.பி.யில் சட்டவிரோத இருமல் மருந்து கடத்தல்: 31 மாவட்டங்களில் சோதனை; 75 போ் கைது

அரக்கோணம் அருகே காருடன் 492 கிலோ குட்கா பறிமுதல்: இருவா் கைது

SCROLL FOR NEXT