விழுப்புரம்

காவல் துறையினா் சாா்பில் புத்தாண்டு கொண்டாட்டம்

DIN

ஆங்கிலப் புத்தாண்டை யொட்டி விழுப்புரத்தில் வியாழக்கிழமை இரவு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா், புத்தாண்டு பிறந்ததும் கேக் வெட்டி கொண்டாடினா். விழுப்புரம், சிக்னல் பகுதியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் கேக் வெட்டினாா் (படம்). காவல் துணை கண்காணிப்பாளா்கள் ராஜன், நல்லசிவம், தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, கோட்டக்குப்பத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் தலைமையிலான போலீஸாா் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT