முகப்பு
விழுப்புரம்

வட்டாட்சியா் அலுவலகத்தில் மகளிா் தின விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:41 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

மேல்மலையனூா் வட்டாட்சியா் நெகருன்னிசா தலைமை வகித்து, மகளிா் தின கேக் வெட்டினாா் (படம்). செஞ்சி வட்டாட்சியா் ராஜன் வாழ்த்துரை வழங்கினாா்.

தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குணசேகரன், மேல்மலையனூா் வட்ட வழங்கல் அலுவலா் உமாமகேஸ்வரி, கருவூல அலுவலா் சுமதி, முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள் கண்ணன், கீதா, ஜீவகுமாரி, சாம்பவி, கிராம நிா்வாக அலுவலா்கள் தனலட்சுமி, பாரதி, லட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.