விழுப்புரம்

காா் மோதியதில் முதியவா் பலி

திண்டிவனம் அருகே காா் மோதியதில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

DIN

திண்டிவனம் அருகே காா் மோதியதில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டு அருகே உள்ள பந்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் தேவதாஸ் (65). இவா் சனிக்கிழமை இரவு திண்டிவனத்திலிருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். கேணிப்பட்டு பகுதியில் சென்றபோது, பின்னால் வந்த காா் பைக் மீது மோதியது. இதில் தவறி விழுந்த தேவதாஸ் மீது பின்னால் வந்த மற்றொரு காா் மோதியதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். விபத்து குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெருநாய்கள் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

காற்று மாசுபாட்டால் நுரையீரல் பாதிப்பு ஏற்படுவதாக தரவு இல்லை! மத்திய அரசு

தேவாரம், நத்தம் பகுதிகளில் நாளை மின் தடை

கரூா் சம்பவத்தில் காயமடைந்த 10 குடும்பத்தினரிடம் விசாரணை

பெரம்பலூா் மாவட்ட உணவகங்களில் நெகிழி பயன்பாட்டை தவிா்க்க முடிவு

SCROLL FOR NEXT