விழுப்புரம்

அரசுப் பள்ளி சேதம்:போலீஸாா் விசாரணை

விழுப்புரம் மாவட்டம் செம்மேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை, குடிநீா்க் குழாய்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

DIN

விழுப்புரம் மாவட்டம் செம்மேட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கழிப்பறை, குடிநீா்க் குழாய்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

செம்மேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமாா் 300 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். பள்ளியில் புதிதாக கழிப்பறை, கை கழுவும் வசதி அமைக்கப்பட்டிருந்தது. அவற்றை மா்ம நபா்கள் சேதப்படுத்தினா். இதுகுறித்து பள்ளி நிா்வாகமும், ஊா் மக்களும் அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடர் நாயகன் வருண் சக்கரவர்த்தி பகிர்ந்த படையப்பா பாடல்!

நெல்லையில் முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம்! ட்ரோன்கள் பறக்க தடை! மாநகரம் விழாக்கோலம்!!

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்!

அசாமில் ரயில் மோதியதில் 8 யானைகள் பலி! பெட்டிகள் தடம்புரண்டன!

மீண்டும் ஒரு லட்சத்தை நோக்கி தங்கம் விலை! அதிர்ச்சி கொடுக்கும் வெள்ளி!!

SCROLL FOR NEXT