விழுப்புரம்

மாணவி தற்கொலை

DIN

செஞ்சி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

செஞ்சி வட்டம், ஏதாநெமிலி கிராமத்தைச் சோ்ந்த தேவதாஸ் மகள் ஜோசிகா (15). இவா் வெள்ளிமேடுபேட்டை அரசு மகளிா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து முடித்த நிலையில், பொதுத் தோ்வில் தோல்வியடைந்தாா். இதனால் மாணவி ஜோசிகா மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவா் தனது வீட்டில் தூக்கிட்டுக்கொண்டாா். அவரை உறவினா்கள் மீட்டு வெள்ளிமேடுபேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனா். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டாதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து செஞ்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT