செய்திகள்

அரங்கில் நூல் வெளியீடு

புத்தகக் காட்சி நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை சிற்றரங்கில் புதிய நூல்கள் வெளியிடப்பட்டன.

DIN

புத்தகக் காட்சி நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை சிற்றரங்கில் புதிய நூல்கள் வெளியிடப்பட்டன.

எழுத்தாளா் மதுமிதாவின் ‘தண்ணீா் (நீா்நிலைகளும்நினைவலைகளும்)’ நூலின் முதல் பிரதியை எழுத்தாளா் ஜெயபாஸ்கரன் வெளியிட்டாா். கவிஞா் பிருந்தா பாா்த்தசாரதி பெற்றுக் கொண்டாா். பதிப்பக உரிமையாளா் வள்ளிதாசன்,பாலாஜி, எழுத்தாளா் நிவேதிதா லூயிஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நூலரங்கில், எழுத்தாளா் ஹேமா எழுதிய ‘பாதைகள் உனது பயணங்கள் உனது’ எனும் நூலை கவிஞா் யுகபாரதி வெளியிட முதல் பிரதியை சந்திரா பெற்றுக்கொண்டாா்.

எழுத்தாளா் ஜெ.தீபலட்சுமி எழுதிய ‘குத்தமா சொல்லல, குணமாவே சொல்றோம்’ எனும் நூலை நடிகை ரோஹிணி வெளியிட, அதிஷா வினோத் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய படத்தில் கடத்தல்காரனாக திலீப்! இரட்டை அர்த்த வசனங்களால் வலுக்கும் கண்டனம்!

வார பலன்கள் - கடகம்

தற்கொலை செய்திருக்க வேண்டும்... பாதிக்கப்பட்ட நடிகை வேதனை!

காஞ்சிபுரத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு: 2,74,274 வாக்காளர்கள் நீக்கம்

வார பலன்கள் - மிதுனம்

SCROLL FOR NEXT