செய்திகள்

பிச்சைக்காரனுக்குப் பிறகு சசி இயக்கும் படம்: படப்பிடிப்பு தொடங்கியது!

எழில்

2016-ல் விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கிய பிச்சைக்காரன் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து இயக்குநர் சசி தனது அடுத்தப் படத்தைச் சமீபத்தில் தொடங்கியுள்ளார். 

சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் கதாநாயகர்களாகவும் காஷ்மிரா பர்தேசி கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள் காஷ்மிரா, தமிழில் நடிக்கும் முதல் படம் இது. தமிழ், தெலுங்கில் நேரடியாக உருவாகும் இப்படம், ஹிந்தியில் டப் செய்யப்படுகிறது. 

1998-ல் சொல்லாமல் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சசி, இதுவரை ஆறு தமிழ்ப் படங்களையே இயக்கியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT