முகப்பு
செய்திகள்

இந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்த விருது! நடிகர் விவேக் நெகிழ்ச்சி

கர்னாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் 385 ஆலமரங்களை, மற்றும் பல்லாயிரம் பிற மரங்களையும் நட்ட

Updated On : 31 ஜனவரி, 2024 at 9:58 AM
பகிர்:

கர்னாடகாவில் தேசிய நெடுஞ்சாலையில் 385 ஆலமரங்களை, மற்றும் பல்லாயிரம் பிற மரங்களையும் நட்ட,108 வயது, பத்மஶ்ரீ “ஆலமர திம்மக்கா”வுக்கு பெண் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இவ்விருதினை நடிகர் விவேக் வழங்கினார். நெகிழ்ச்சியான அத்தருணத்தில் திம்மக்காவின் காலில் விழுந்து ஆசி பெற்றார் விவேக்.

இந்த வாய்ப்பு, எனக்குக் கிடைத்த விருது என்று நெகிழ்ச்சியாக தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் நடிகர் விவேக்!

முழு கட்டுரையைப் படிக்க →