செய்திகள்

நடிகர் விஜயகாந்த் மீண்டும் சினிமாவில் நடிக்கிறாரா? : பிரேமலதா விளக்கம்

DIN

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தில் விஜயகாந்த் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவியது. இந்தத் தகவல் விஜயகாந்த் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 

இந்த நிலையில் சென்னையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பிரேமலதா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், விஜயகாந்த் சினிமாவில் நடிக்கவில்லை. அவர் கட்சிப் பணிகளை பார்ப்பதுடன், உடற்பயிற்சி மட்டும் செய்து ஓய்வில் இருக்கிறார். 

அவர் நடிப்பதாக வந்த தகவல் தவறானது. ஒருவேளை விஜயகாந்த் நடிப்பதாக இருந்தால் கட்சியில் தலைமைக் குழு மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT