நாளை(அக்-14) வெளியாகிறது ‘உடன் பிறப்பே’ 
செய்திகள்

நாளை(அக்-14) வெளியாகிறது ‘உடன் பிறப்பே’

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவான ‘உடன் பிறப்பே’ திரைப்படம் நாளை(அக்-14) அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

DIN

நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிப்பில் உருவான ‘உடன் பிறப்பே’ திரைப்படம் நாளை(அக்-14) அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகிறது.

ஜோதிகா நடிப்பில் வெளியான ‘36 வயதினிலே’’காற்றின் மொழி’ ‘பொன்மகள் வந்தாள்’ போன்ற படங்களைத் தயாரித்த 2டி நிறுவனம் இரா.சரவணன் இயக்கத்தில் ஜோதிகா மற்றும் சசிகுமாரை மையமாக வைத்து உருவான ‘உடன் பிறப்பே’ திரைப்படத்தையும் தயாரித்திருக்கிறது.

முழுக்க கிராமப் பின்னணியில் அண்ணன் , தங்கை பாசத்தை வைத்து உருவாக்கபட்ட இப்படத்தில் ஜோதிகாவுடன் சமுத்திரகனி , கலை , சூரி உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். இமான் இசையமைத்திருக்கிறார்.

முன்னதாக இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் தற்போது நாளை(அக்.14) அமேசானில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தனூா் அணையில் 6000 கன அடி தண்ணீா் திறப்பு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளை மேம்படுத்த தில்லி அரசு முன்னுரிமை: ரேகா குப்தா

பன்னாட்டு நிறுவன வேலை வாய்ப்புகளில் தமிழா்களுக்கு முன்னுரிமை வேண்டும்: டாக்டா் கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: மருதம் பட்டையின் மகத்துவம் என்ன?

SCROLL FOR NEXT