வேலைவாய்ப்பு

வ.உ.சிதம்பரனார் துறைமுக கழத்தில் வேலை வேண்டுமா? பட்டதாரிகள் விண்ணப்பங்கலாம்!

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் (VOC) காலியாக உள்ள முதன்மை பொறியாளர் அதிகாரி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி


தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகத்தில் (VOC) காலியாக உள்ள முதன்மை பொறியாளர் அதிகாரி பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

நிர்வாகம் : வ.உ. சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் (VOC) 

பணி : Chief Engineer Officer 

தகுதி : ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.80,000 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 03.12.2021 

மேலும் விபரங்கள் அறிய https://www.vocport.gov.in/ அல்லது https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Ad-CEO%20posting.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

Related Article

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!

பாதுகாப்புத் துறையில் கொட்டிக்கிடக்கும் குரூப் 'சி' வேலைவாய்ப்புகள்

இந்திய யுரேனியம் கார்ப்பரேஷனில் வேலை: டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

சென்னை மாநகராட்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு: விண்ணப்பங்கள் வரவேற்பு

பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி வேலை: தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

வங்கியில் வேலை வேண்டுமா? அழைக்கிறது சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

சென்னை ஐஐடி-ல் கொட்டிக்கிடக்கும் உதவிப் பேராசிரியர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வழக்குரைஞா்கள் கைது விவகாரம்: ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைத்த உத்தரவு நிறுத்திவைப்பு

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து

இந்திய-சீன எல்லையில் 2 ஆண்டுகளில் 1,000 கிலோ தங்கம் கடத்தல்: அமலாக்கத் துறை

நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றி: ராணுவ தலைமைத் தளபதி

SCROLL FOR NEXT