FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

வன ஆராய்ச்சி மையத்தில் வேலை வேண்டுமா?- 10, ஐடிஐ, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் வன ஆராய்ச்சி மையத்தில் வேலை நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 19 பிப்ரவரி 2022, 12:30 pm IST
பகிர்:


மத்திய அரசின்கீழ் செயல்பட்டு வரும் வன ஆராய்ச்சி மையத்தில் வேலை நிரப்பப்பட உள்ள எம்டிஎஸ், டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Technical Assistant - 09
தகுதி: தாவரவியல், விலங்கியல், பயோடெக்னாலஜி, வனவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

பணி: Stenographer - 02
பணி: Lower Division Clerk - 09
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சு, சுருக்கெழுத்து முடித்திருக்க வேண்டும்.

Advertisement

Advertisement

பணி: Technician - 03
தகுதி: ஏதாதவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: Multitasking Staff - 16
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,300. எஸ்சி, எஸ்டி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.800. கட்டணத்தை www.mponline.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tfri.icfre.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 05.03.2022

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments