டைடல் பார்க்கில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!
தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.
தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னிக்கல் அசிஸ்டென்ட் போன்ற பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இதற்கு தகுதியானவர்கள் விரைந்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பித்து பயனடையவும்.
பணி: Technical Assistant, Multi Specialist Technician
காலியிடங்கள் : 2
Advertisement
Advertisement
சம்பளம் : மாதம் ரூ. 30,000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், இஇஇ, இசி பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் மற்றும் ஆங்கிலம், தமிழில் நல்ல திறன்பட பேசும் திறமை பெற்றிருக்க வேண்டும்.
பணி: Executive Assistant
காலியிடம் : 1
சம்பளம் : மாதம் ரூ.30,000
தகுதி : ஏதாவதொரு துறையில் இளநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவமும் (Microsoft Word, Excel, Power Point) மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலை தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழில் நல்ல பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Assistant Manager (Finance & Accounts)
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 50,000
தகுதி: வணிகவியல் துறையில் இளநிலை பட்டம், சிஏ அல்லது ஐசிடபுள்யுஏ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றவர்கள் அல்லது வணிகவியல் துறையில் முதுநிலை பட்டம் பெற்றிருப்பதுடன் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் தமிழில் நல்ல பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பபடுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.tidelpark.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 19.11.2025
மேலும் விபரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
TIDEL PARK RECRUITMENT NOTIFICATION FOR THE POST OF TECHNICAL ASSISTANT / Multi Specialist
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.