ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்து நடந்த பகுதியில் தற்போது சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
நிகழ்வுகள்

சீரமைப்பு பணிகள் தீவிரம் - புகைப்படங்கள்

மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

DIN
சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் இதுவரை 48 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மேலும் 39 ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
பாலசோர், சோரோ, பஹானாகா ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் மறுசீரமைப்பு பணி.
பாலசோர் பகுதியில் ரயில் பாதையின் மின் பகுதியை சரிசெய்யும் ஊழியர்கள்.
ஒடிசா மாநிலம் பாலசோர் பகுதியில், ஷாலிமர் - சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர் - ஹவுரா அதிவிரைவு ரயில், ஒரு சரக்கு ரயில் ஆகியவை மோதி கொண்டதில் பெறும் விபத்து நிகழ்ந்தது.
பஹல்காமில் அமர்நாத் யாத்திரை பாதையில் சீரமைப்புப் பணியில் எல்லை சாலைகள் அமைப்பின் பணியாளர்கள்.
பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹாங்கா பஜார் ரயில் நிலையத்தில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவித்த அதிகாரிகள்.
ஒடிசாவின் பாலசோரில் ரயில் விபத்து பகுதியில் மறுசீரமைப்பு பணியை பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6.50 லட்சம் பிகார் வாக்காளர்களை தமிழ்நாட்டில் இணைப்பதா? ப.சிதம்பரம் கண்டனம்!

கால்வாயில் கார் கவிழ்ந்து பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நிதியுதவி!

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் விரைவில் பாஜகவில் இணைவாா்கள்: மாணிக்கம் தாகூா் எம்.பி

மனைவி இருக்கும்போதே இளம்பெண்ணுடன் லிவ்-இன்-டுகெதர் வாழ்க்கை: கணவன் குத்திக் கொலை!

ஓவல் டெஸ்ட்: இங்கிலாந்து 164 ரன்கள் குவிப்பு; வெற்றி யாருக்கு?

SCROLL FOR NEXT