செய்திகள்

ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை

சென்னை, கொளத்தூர் லட்சுமிபுரத்தில், நகைக் கடையில் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்தவரை கைது செய்ய முயற்சித்தபோது , தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். பெரியபாண்டியனின் இல்லத்தில் அவரது தாய் ராமத்தாய், சகோதரர் ஜோசப், சகோதரி சுந்தரழகு மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் க.பாண்டியராஜன், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அ.க.விசுவநாதன்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT