செய்திகள்

ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொலை

சென்னை, கொளத்தூர் லட்சுமிபுரத்தில், நகைக் கடையில் தங்க நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலத்தில் பதுங்கி இருந்தவரை கைது செய்ய முயற்சித்தபோது , தமிழக காவல்துறை ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார். பெரியபாண்டியனின் இல்லத்தில் அவரது தாய் ராமத்தாய், சகோதரர் ஜோசப், சகோதரி சுந்தரழகு மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் க.பாண்டியராஜன், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் அ.க.விசுவநாதன்.

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!: முதல்வர் மு.க.ஸ்டாலின்

கொலையும் புதிரும்... இந்திரா - திரை விமர்சனம்!

மைசூரு தசரா விழாவில் விமான சாகச நிகழ்ச்சி: மத்திய அரசு ஒப்புதல்

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு: பணம் கேட்டு மிரட்டியவா் கைது

SCROLL FOR NEXT