முகப்பு
செய்திகள்

கேரளாவில்  தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  மழை வெள்ள பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் நிரம்பிய  அணைகள் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது தண்ணீர். இந்நிலையில் நீரானது மலை பகுதிகள், சாலைகள், கிராமங்கள் என எல்லாமும் தனது காட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

செய்திகள்

கேரளாவில்  தொடரும் கனமழை - வெள்ளம் - நிலச்சரிவி

கேரளாவில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு  மழை வெள்ள பாதிப்பு  ஏற்பட்டுள்ளது. தொடர் கனமழையால் நிரம்பிய  அணைகள் பாதுகாப்பு கருதி திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்துள்ளது தண்ணீர். இந்நிலையில் நீரானது மலை பகுதிகள், சாலைகள், கிராமங்கள் என எல்லாமும் தனது காட்டுப்பாட்டில் வைத்துள்ளது. 

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:57 AM
பகிர்:
முழு கட்டுரையைப் படிக்க →