செய்திகள்

சொந்த ஊரில் பொங்கல் கொண்டாடிய முதல்வர் - புகைப்படங்கள்

DIN
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு வாழைப்பழம் தந்து மகிழும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கு வாழைப்பழம் தந்து மகிழும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சிலும்பாளையத்தில் பெண்கள் தங்களுடன் உணவு அறுந்த வருமாறு அழைத்ததை ஏற்று, அப்பகுதி தொழிலாளர்களுடன் அமர்ந்து உணவு அருந்திய மகிழந்த முதல்வர்,
சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில், குடும்பத்தினர், உறவினர்களுடன், பொங்கல் விழாவை கொண்டாடிய முதல்வர், குடும்பத்தினர் வைத்த பொங்கலை, மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தார்.
மக்களுக்கு அன்னதானம் வழங்கிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
சிலுவம்பாளையத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.
முதல்வருடன் சுயப்படம் எடுத்துக்கொண்ட சிறுவர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.
சித்திரைச்சாவடி தடுப்பணை பகுதியில் பொங்கல் வைத்து வழிப்படும் பெண்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

திருடப்பட்டதா எலக்சன் திரைக்கதை? எழுத்தாளர் குற்றச்சாட்டு

சைத்ரா ரெட்டியின் தருணங்கள்!

SCROLL FOR NEXT