முகப்பு
செய்திகள்

சென்னையில் கனமழை - புகைப்படங்கள்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:59 AM
’சென்னையில் பெய்த கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் சூழ்ந்துள்ள வெள்ளநீா்.
பகிர்:
மழை வெள்ளம் சூழ்ந்ததால் சென்னை வியாசா்பாடி ஜீவா சுரங்கப்பாதையில் சிக்கிய மாநகரப் பேருந்து.
சென்னை தேனாம்பேட்டை விஜயராகவா சாலையில் வீட்டிற்குள் மழைநீா் புகுந்ததால் அங்கிருந்தவா்களை ரப்பா் படகில் அழைத்து வரும் மீட்புப் படையினருடன் முன்னாள் மாமன்ற உறுப்பினா் சின்னையா.’
சென்னை சாலிகிராமம் மஷீத்நகா் தணிகாசலம் தெருவில் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த வெள்ளநீா்.
வெள்ளத்தால் சூழப்பட்ட சென்னை புளியந்தோப்பு காவல் நிலையம்.
கனமழை எதிரொலியாக வெள்ளத்தில் மிதக்கும் மெரீனா கடற்கரை.
மழை வெள்ளத்தில் மூழ்கிவிடுமோ என்ற அச்சத்தில் தங்கள் காா்களை வேளச்சேரி மேம்பாலத்தின் மேல் வரிசையாக நிறுத்தியுள்ள அப்பகுதி மக்கள்.
பெருநகர சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டடத்தை சூழ்ந்த மழை வெள்ளம்.
முழு கட்டுரையைப் படிக்க →