செய்திகள்

தொடர் மழையால் வடியாத வெள்ள நீர் - புகைப்படங்கள்

DIN
சென்னை பட்டாளத்தில் படகு போக்குவரத்து.
சென்னை பட்டாளத்தில் படகு போக்குவரத்து.
தாம்பரம் வரதராஜபுரம் குடியிருப்புப் பகுதிகளை சூழ்ந்த மழை வெள்ளம்.
தியாகராயநகர் உஸ்மான் சாலையில் தேங்கிய மழைநீரில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்.
சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கிய நிலையில் திருவொற்றியூர் தியாகராஜர் கோயில் திருக்குளம்.
பூந்தமல்லி ஒன்றியம், நடுக்குத்தகை கிராமத்தில் மழைநீர் சூழ்ந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், உடன் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர்.
வரதராஜபுரம்  பிடிசி  நகரில் தேங்கியுள்ள  மழைநீர்.
சென்னை, புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு.
வீராணம் ஏரியிலிருந்து வெள்ளியங்கால் மதகு வழியாக வெளியேற்றப்படும் உபரி நீர்.
நாகை மாவட்டம், பாப்பாக்கோவில் பகுதியில் வெள்ள நீரில் மூழ்கிய நெல் பயிர்களை வெளியே எடுத்துக் காட்டும் விவசாயிகள்.
புதுச்சேரி நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள படகுகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT