செய்திகள்

கள்ளக்குறிச்சி கலவரம் - புகைப்படங்கள்

DIN
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு பள்ளி வளாகத்தில் முன்பு போராடும் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள்.
மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு பள்ளி வளாகத்தில் முன்பு போராடும் உறவினர்கள், மற்றும் பொதுமக்கள்.
அமைதியான முறையில் நீதி கேட்டு போராட்டம் நடத்திய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள்.
மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டி நடத்தப்பட்ட போராட்டம், கலவரமாக மாறியது.
பள்ளிக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், பேருந்துகளுக்கு தீ வைத்தும், கல் வீசி தாக்குதல் நடத்தினர்.
போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் உள்ள பொருட்கள் தூக்கி வீசி சேதப்படுத்தியும், தீ வைத்தும் கொளுத்தப்பட்டது.
உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நடந்த போராட்டத்தில் பதற்றம்.
போராட்டக்காரர்கள், பள்ளி வாகனங்களை அடித்து நொறுக்கி தீ வைத்தனர்.
பள்ளியின் உள்ளே இருந்த பொருள்கள் சூறையாடிய பிறகு பேருந்துகளுக்கு தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்.
கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் பொதுமக்கள்.
பள்ளி வளாகத்திற்குள் இருந்த வாகனத்தை தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்.
போராட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து காவல் துறை வாகனத்தையும் தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT