தில்லியில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கிய சாலையில் பயணிக்கும் வாகனங்கள்.
பகிர்:
தில்லியில் பெய்த கனமழையால் தண்ணீர் தேங்கிய சாலையில் பயணிகள் இருசக்கர வாகனங்கள்.தண்ணீர் தேங்கிய சாலையில் மக்களை ஏற்றிச் சென்ற இ-ரிக்ஷா.தண்ணீர் தேங்கிய சாலையில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகனங்கள்.கனமழையால் தண்ணீர் தேங்கிய சாலையில் பயணிகள் மக்கள்.கனமழையால் தண்ணீர் தேங்கிய சாலையில் செல்லும் மாட்டு வண்டி.கொட்டும் மழைக்கு மத்தியிலும் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு செல்லும் நபர் ஒருவர்.தண்ணீர் தேங்கியுள்ள சாலையில் செல்லும் காவல் துறை அதிகாரி.வாடிக்கையாளர்களை அழைத்து செல்ல தண்ணீர் தேங்கியுள்ள சாலையில் வரும் இ-ரிக்ஷா.