எம்பிபிஎஸ், பிடிஎஸ், யுனானி, சித்தா, ஆயுர்வேதா ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு 2025 இன்று (04-மே-2025) நாடு முழுவதும் தொடங்கி நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் நுழைவுத்தேர்வு அனுமதிச்சீட்டை காட்டும் மாணவன். -
சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற தேர்வுக்கு செல்லும் முன் தனது தாயின் ஆசீர்வாதத்தை பெறும் மகன்.சென்னையில் உள்ள ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற தேர்வுக்கு செவ்தற்கு முன்பு தனது மகளை கட்டிப்பிடித்து வாழ்த்தும் தந்தை.புதுதில்லி வினோத் நகர் பகுதியில் நுழைவுத்தேர்வு எழுத வந்த மாணவிகள்.ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதுவதற்கு முன்பு வெளியே காத்திருக்கும் மாணவ-மாணவிகள்.பாட்னாவில் நீட் தேர்வை எழுத காத்திருக்கும் மாணவ-மாணவிகள்.குருகிராமில் நீட் தேர்வுக்கு வந்த மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் அதிகாரிகள்.நாடு முழவதும் மாணவ-மாணவிகளை பரிசோதனை செய்த பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெறும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வுக்கு வந்த மாணவ-மாணவிகள்.பாட்னாவில் தேர்வு மையத்திற்குள் நுழைய வரிசையில் நிற்கும் மாணவ-மாணவிகள்.புதுதில்லியில் உள்ள ஒரு பள்ளி வளாகத்தில் மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்கும் அதிகாரி ஒருவர்.தேர்வு தொடங்கும் முன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரோல் எண்ணைத் தேடும் மாணவிகள்.நீட் தேர்வு முடிந்த பிறகு தேர்வு மையத்தை விட்டு வெளியேறும் மாணவ-மாணவிகள்.ஜலந்தரில் நீட் தேர்வை எழுதிய பிறகு பெற்றோர்களுடன் வெளியேறும் மாணவ-மாணவிகள்.