அரசின் அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சி இது... 
அரசியல்

‘ஹாங்காங்’ 10 நாட்களாய் தொடரும் புரட்சி... அதிர்ச்சியில் சீனா!

சீன வல்லரசின் அடக்குமுறை மற்றும் ஆள்தூக்கி சட்ட மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாகப் புரட்சி நடைபெற்று வருகிறது. வல்லரசின் ஆதிக்கத்துக்கு கட்டுப்பட மறுக்கும் ஹாங்காங் மக்கள் பகலிரவாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிளர்ச்சியைத் தடுக்க வகையறியாது தடுமாறி நிற்கிறது வல்லரசு சீனா...

கார்த்திகா வாசுதேவன்
ஆலோசகர்களுடன் விவாதிக்கும் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம்.
ஹாங்காங் மக்கள் கிளர்ச்சியை அடக்க வழி தெரியாது திகைக்கும் கேரி லாம்...
சர்வாதிகாரம் வெல்லாது நல்லாட்சியே வெல்லும்...
தடைபல வரினும் நிற்காது கிளர்ச்சி!
கிளர்ச்சியாளர்களை எதிர்த்து காவல்துறை பிரயோகித்த கண்ணீர் புகைக்குண்டு...
கிளர்ச்சியாளர்களை எதிர்த்து காவல்துறை பிரயோகித்த கண்ணீர் புகைக்குண்டு...
கிளர்ச்சியாளர்களை எதிர்த்து காவல்துறை பிரயோகித்த கண்ணீர் புகைக்குண்டு...
கிளர்ச்சியாளர்களை எதிர்த்து காவல்துறை பிரயோகித்த கண்ணீர் புகைக்குண்டு...
பெருந்திரளாய் வீறு நடைபோடும் கிளர்ச்சியாளர்கள்...
வேண்டாம்... வேண்டாம்... வல்லரசின் ஆதிக்கம் வேண்டவே வேண்டாம்..
வேண்டாம்... வேண்டாம்... வல்லரசின் ஆதிக்கம் வேண்டவே வேண்டாம்...
வேண்டாம்... வேண்டாம்... வல்லரசின் ஆதிக்கம் வேண்டவே வேண்டாம்..
கிளர்ச்சி... கிளர்ச்சி பெருங்கிளர்ச்சி...
கிளர்ச்சியின் ஒரு பகுதியாக எரிக்கப்படும் குப்பைத் தொட்டி...
ஹாங்காங் கிளர்ச்சி...
ஹாங்காங் கிளர்ச்சி...
குப்பைத் தொட்டியை எரிக்கும் ஹாங்காங் கிளர்ச்சியாளர்கள்...
வேண்டும் சுதந்திர ஹாங்காங்!
ஹாங்காங்கின் சுதந்திரத்தில் சீனா தலையிட வேண்டியதில்லை...
வல்லரசாயிருக்க முயற்சிக்காதீர்கள், நல்லரசே மக்களுக்குத் தேவை...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

SCROLL FOR NEXT