‘ஹாங்காங்’ 10 நாட்களாய் தொடரும் புரட்சி... அதிர்ச்சியில் சீனா!
சீன வல்லரசின் அடக்குமுறை மற்றும் ஆள்தூக்கி சட்ட மசோதாவுக்கு எதிராக ஹாங்காங்கில் தொடர்ந்து 10 நாட்களுக்கும் மேலாகப் புரட்சி நடைபெற்று வருகிறது. வல்லரசின் ஆதிக்கத்துக்கு கட்டுப்பட மறுக்கும் ஹாங்காங் மக்கள் பகலிரவாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். கிளர்ச்சியைத் தடுக்க வகையறியாது தடுமாறி நிற்கிறது வல்லரசு சீனா...
ஆலோசகர்களுடன் விவாதிக்கும் ஹாங்காங் நிர்வாகத் தலைவர் கேரி லாம்.ஹாங்காங் மக்கள் கிளர்ச்சியை அடக்க வழி தெரியாது திகைக்கும் கேரி லாம்...சர்வாதிகாரம் வெல்லாது நல்லாட்சியே வெல்லும்...தடைபல வரினும் நிற்காது கிளர்ச்சி!கிளர்ச்சியாளர்களை எதிர்த்து காவல்துறை பிரயோகித்த கண்ணீர் புகைக்குண்டு...கிளர்ச்சியாளர்களை எதிர்த்து காவல்துறை பிரயோகித்த கண்ணீர் புகைக்குண்டு...கிளர்ச்சியாளர்களை எதிர்த்து காவல்துறை பிரயோகித்த கண்ணீர் புகைக்குண்டு...கிளர்ச்சியாளர்களை எதிர்த்து காவல்துறை பிரயோகித்த கண்ணீர் புகைக்குண்டு...பெருந்திரளாய் வீறு நடைபோடும் கிளர்ச்சியாளர்கள்...வேண்டாம்... வேண்டாம்... வல்லரசின் ஆதிக்கம் வேண்டவே வேண்டாம்..வேண்டாம்... வேண்டாம்... வல்லரசின் ஆதிக்கம் வேண்டவே வேண்டாம்...வேண்டாம்... வேண்டாம்... வல்லரசின் ஆதிக்கம் வேண்டவே வேண்டாம்..கிளர்ச்சி... கிளர்ச்சி பெருங்கிளர்ச்சி...கிளர்ச்சியின் ஒரு பகுதியாக எரிக்கப்படும் குப்பைத் தொட்டி...ஹாங்காங் கிளர்ச்சி...ஹாங்காங் கிளர்ச்சி...குப்பைத் தொட்டியை எரிக்கும் ஹாங்காங் கிளர்ச்சியாளர்கள்...வேண்டும் சுதந்திர ஹாங்காங்!ஹாங்காங்கின் சுதந்திரத்தில் சீனா தலையிட வேண்டியதில்லை...வல்லரசாயிருக்க முயற்சிக்காதீர்கள், நல்லரசே மக்களுக்குத் தேவை...