மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய 'மெஹங்காய் ஹடாவோ' பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்டோர். 
அரசியல்

மத்திய அரசை கண்டித்து ஜெய்ப்பூரில் காங்கிரஸ் பேரணி - புகைப்படங்கள்

விலைவாசி உயர்வை எதிர்த்து சோனியா காந்தி தலைமையில் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி, பொதுச் செயலர் பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் பங்கேற்கும் மாபெரும் காங்கிரஸ் பேரணி ஜெய்பூரில் நடைபெற்றது.

DIN
'மெஹங்காய் ஹடாவோ' பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.
பேரணியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் உரையாடிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்.
பேரணியில் கலந்து கொண்டு, கையசைத்து காட்டிய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி.
பேரணியின் போது ராகுல் காந்தியை வாழ்த்திய ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட்.
மத்திய அரசுக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

SCROLL FOR NEXT