போட்டி தொடங்கும் முன் கையை குலுக்கிய இந்தியா கேப்டன் விராட் கோலி மற்றும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அஸாம். 
விளையாட்டு

டி-20:  இந்தியாவின் நிதான ஆட்டம் - புகைப்படங்கள்

உலக கோப்பை திருவிழாவில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா-பாகிஸ்தான் போட்டி இதுவாகும். 

DIN
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அஸாம்பந்துவீச்சை தேர்வு செய்தார்.
பேட்டிங் செய்யும் கேப்டன் விராட் கோலி.
பேட்டிங் செய்யும் சூர்யகுமார் யாதவ்.
ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கும் டி20 போட்டி.
துபையில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டம்.
6 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் குவிப்பு.
விக்கெட் இழப்பை கொண்டாடும் பாகிஸ்தான் அணியினர்.
பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அப்ரிடி 3 விக்கெட் வீழ்த்தினார்.
ரன்களை குவித்து வரும் இந்திய அணியினர்.
டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி 57 ரன்கள் குவித்தார்.
டி - 20 உலகக்கோப்பையில் அதிக முறை அரைசதம் கடந்த வீரர் என்ற பெருமையை விராட் கோலி பெற்றார்.
இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசன் அலி.
எதிர்பார்ப்போடு களமிறங்கிய இந்திய அணி.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிபு சோரனின் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராஞ்சி வந்தடைந்த ராகுல், கார்கே!

தெலங்கானாவின் பெருமை... டிஎஸ்பி சிராஜை வாழ்த்திய காவல்துறை!

பாகிஸ்தான்: ட்ரோன் மூலம் காவல் நிலையத்தில் வெடிகுண்டு வீசிய தீவிரவாதிகள்!

மேகவெடிப்பால் திடீர் வெள்ளம்! குடியிருப்புகளை அடித்துச் செல்லும் காட்சி! | Uttarakhand flood

வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஆதீனம் மனு தாக்கல்: காவல்துறை பதிலளிக்க உத்தரவு!

SCROLL FOR NEXT