கேரளாவில் மாவோயிஸ்டு-காவல்துறைக்கு இடையே துப்பாக்கிச் சண்டை
கேரள மாநிலம் பாலக்காடு அருகே மாவோயிஸ்டுகளுக்கும், காவல்துறைக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
கேரள மாநிலம் பாலக்காடு அருகே மாவோயிஸ்டுகளுக்கும், காவல்துறைக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
அட்டப்பாடி அருகே நடைபெற்று வரும் துப்பாக்கிச் சண்டையில் காவல்துறையினர் சுட்டதில் சில மாவோயிஸ்டுகள் காயமடைந்ததகாவும், காவலர்கள் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்டர் போல்ட் எனப்படும் மாவோயிஸ்ட் ஒழிப்பு சிறப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
Advertisement