இந்தியா

ஊழல் அரசு அதிகாரிகளின் பட்டியலை உடனடியாக வெளியிடுங்க: அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு!

DIN

புதுதில்லி: ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளின் பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ள விபரம் வருமாறு;

ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகளின் பட்டியல் உடனடியாக வெளியிடப்பட வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் ஊழல் வழக்கில் சிக்கியுள்ள அரசு அதிகாரிகள் பற்றிய விபரங்கள் தாமதமின்றி வெளியிடப்பட வேண்டும்.

இத்தகைய ஊழல் அதிகாரிகள் பற்றிய விபரங்கள் பொதுமக்கள் தளத்தில் வெளியிடப்பட வேண்டும்.

இவ்வாறு மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT