இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் பேருந்து விபத்து: இருவர் சாவு, 31 பேர் படுகாயம்

Raghavendran

உத்தரப் பிரதேச மாநிலத்தில் வியாழக்கிழமை நடந்த பேருந்து விபத்தில் சிக்கி இதுவரை இருவர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹர்டூய் என்ற இடத்தில் வியாழக்கிழமை விபத்து ஏற்பட்டது.

மேம்பாலத்தில் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அந்த பேருந்தில் பயணம் செய்த 31 பேர் படுகாயமடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏரி புறம்போக்கு நிலத்தை ரூ.1.75 கோடிக்கு விற்றவர் கைது

ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்

துளிகள்...

இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆா்.எம். புரிந்துணா்வு ஒப்பந்தம்

தாயை அவதூறாகப் பேசியதால் நண்பரை கொன்ற இளைஞா் கைது

SCROLL FOR NEXT