இந்தியா

தில்லியில் டிசம்பர் 10ல்  மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் டிசம்பர் 10ல்  பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

புது தில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் டிசம்பர் 10ல்  பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வருகிற 11ந்தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.  

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் டிசம்பர் 10ல்  பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடப்படும் என்று தெரிகின்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT