இந்தியா

தில்லியில் டிசம்பர் 10ல்  மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் டிசம்பர் 10ல்  பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

புது தில்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் டிசம்பர் 10ல்  பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வருகிற 11ந்தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது.  

இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை முன்னிட்டு தில்லியில் டிசம்பர் 10ல்  பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 இதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடப்படும் என்று தெரிகின்றது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT