முகப்பு
இந்தியா

அதிகார மோதல்: சிபிஐக்கு புதுப் பெயர் சூட்டிய மமதா பானர்ஜி

மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ  பாஜக விசாரணை ஆணையமாக மாறிவிட்டது துரதிருஷ்டவசமானது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:08 PM
பகிர்:


கொல்கத்தா: மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ  பாஜக விசாரணை ஆணையமாக மாறிவிட்டது துரதிருஷ்டவசமானது என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார்.

சிபிஐ இயக்குநர்களிடையேயான அதிகார மோதல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இவ்வாறு கூறினார்.

சிபிஐ தற்போது பிபிஐயாக (பாஜக விசாரணை அமைப்பாக) மாறிவிட்டது. இது துரதிருஷ்டவசமானது என்று மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர்களுக்கு இடையேயான அதிகார மோதல் எதிரொலி காரணமாக இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். கூடுதல் இயக்குநராக இருந்த நாகேஸ்வர ராவ் தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

முழு கட்டுரையைப் படிக்க →