இந்தியா

நேபாள விமான விபத்து: விமானி மற்றும் 2 போலிஸார் சாவு

ANI

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் விமானி மற்றும் 2 போலிஸார் உயிரிழந்தனர். நேபாளத்தின் சோலுகும்பா மாவட்டத்தில் உள்ள டென்சிங்-ஹிலாரி விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

சிறியவகை சம்மிட் வகை பயணிகள் விமானம், காத்மாண்டு செல்ல புறப்படும் போது கட்டுப்பாட்டை இழந்து மனங் ஏர் 3 வகை ஹெலிகாப்டரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி விமானி மற்றும் 2 போலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மீட்கப்பட்டு காத்மாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் அதிவேக இணைய வசதி: தமிழக அரசு

உடலுறுப்புகள் தானம் செய்தவரின் குடும்பத்தினருக்குப் பாராட்டு, உதவி

1,850 கிலோ பதுக்கல் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

இணைய வழியில் இருவரிடம் ரூ. 8 லட்சம் மோசடி

பத்தாம் வகுப்பு தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT