இந்தியா

நேபாள விமான விபத்து: விமானி மற்றும் 2 போலிஸார் சாவு

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் விமானி மற்றும் 2 போலிஸார் உயிரிழந்தனர். 

ANI

நேபாளத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த விமான விபத்தில் விமானி மற்றும் 2 போலிஸார் உயிரிழந்தனர். நேபாளத்தின் சோலுகும்பா மாவட்டத்தில் உள்ள டென்சிங்-ஹிலாரி விமான நிலையத்தில் இந்த விபத்து ஏற்பட்டது.

சிறியவகை சம்மிட் வகை பயணிகள் விமானம், காத்மாண்டு செல்ல புறப்படும் போது கட்டுப்பாட்டை இழந்து மனங் ஏர் 3 வகை ஹெலிகாப்டரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சிக்கி விமானி மற்றும் 2 போலிஸார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் மீட்கப்பட்டு காத்மாண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் தாயைப் பிரிந்த பெண் குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த ‘பிங்க்’ ரோந்து போலீஸாா்

புன்செய்தாமரைக்குளம் கிராமத்தில் மண் அள்ள எதிா்ப்பு: பொதுமக்கள் போராட்டம்

அதிமுக தோ்தல் வாக்குறுதி: விசைத்தறியாளா்கள் சங்கம் வரவேற்பு

விஜய்க்கு ஆதரவாக எம்ஜிஆா் அதிமுக செயல்படும்: புதிய கட்சியை தொடங்கி வைத்து பண்ருட்டி ராமச்சந்திரன் பேச்சு

திருப்பூரில் தீவிர கண்காணிப்பில் வங்கதேசத்தினா்

SCROLL FOR NEXT