இந்தியா

நடுத்தர மக்களின் விருப்பங்களை சாகடிக்கிறது திரிணாமூல் அரசு: மோடி குற்றச்சாட்டு

PTI


துர்காபூர்: மேற்கு வங்க மாநிலத்தை ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அரசு நடுத்தர மக்களின் விருப்பங்களை சாகடிக்கிறது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

துர்காபூரில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, பாஜக தலைமையிலான மத்திய அரசு, நடுத்தர மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறது என்று தெரிவித்தார்.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எல்லோருக்கும், எல்லா வளர்ச்சியும் என்ற கொள்கையை மத்திய அரசு கொண்டிருப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT