இந்தியா

உ.பி: தனியார் பேருந்து- லாரி மோதல்: 8 பேர் பலி; 30 பேர் காயம்

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப்பேருந்து, லாரியும் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்; 30 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

DIN


உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் வெள்ளிக்கிழமை அதிகாலை அரசுப்பேருந்து, லாரியும் மோதிய விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்; 30 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
தில்லி ஆக்ராவிலிருந்து நொய்டாவுக்கு பயணிகளுடன் அரசுப்பேருந்து யமுனா எக்ஸ்பிரஸ்வே நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தது. இப்பேருந்து கிரேட்டர் நொய்டா அருகே செல்லும்போது, முன்னால் நோட்டு, புத்தகங்களை ஏற்றிய டாரஸ் லாரியின் பின்புறம் மோதியது. இவ்விபத்தில் பேருந்தில் பயணம் செய்த  2 பெண்கள், ஒரு குழந்தை உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 30 பேர் காயமடைந்தனர். 
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள ஜேவர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

நடுவானில் டயர் வெடித்ததால் கொச்சியில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்: நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 160 பயணிகள்!

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

SCROLL FOR NEXT