இந்தியா

ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளது: யோகி ஆதித்யநாத்

ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். 

IANS

ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளதாக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்த யோகி ஆதித்யநாத் கூறுகையில்,

நாட்டுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் உழைத்தால் மட்டுமே பொது வாழ்க்கையில் நீடித்திருக்க முடியும். இந்த மக்களவைத் தேர்தலில் கடந்த 5 ஆண்டுகளில் நரேந்திர மோடி அரசால் ஏற்படுத்தப்பட்ட நலத்திட்டங்களின் மத்தியில் நடைபெற்றது.

வாக்காளர்களின் உற்சாகம் நாட்டின் ஜனநாயகத்தின் முதர்ச்சியைக் காட்டுகிறது. இந்த தேர்தல் நடைபெற்ற விதம் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

நாடு முழுவதும் ஜாதி, மத, வாரிசு அரசியலில் ஓட்டை விழுந்துள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT