இந்தியா

கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை: 4 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களுக்கு இன்று (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

கேரளாவில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில், கல்வி நிறுவனங்களுக்கு இன்று (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருவனந்தபுரம், திருச்சூர், ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று "ரெட் அலர்ட்" எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, அந்த 4 மாவட்டங்களிலும் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று செவ்வாய்கிழமை(அக்.22) விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும், கனமழை காரணமாக 10-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய அணியின் த்ரில் வெற்றியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் மாற்றம்!

மறைந்த தாயின் வங்கிக் கணக்கு! ஒரே நாளில் ஷாருக் கானை விட பணக்காரரான இளைஞர்!

சத்தீஸ்கரில்.. நக்சல்கள் வெடிகுண்டு தாக்குதல்! இளைஞர் படுகாயம்!

ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி எதிர்க்கட்சிகள் போராட்டம்! இன்னொருபுறம் பாஜக கொண்டாட்டம்

நீ முல்லைத்திணையோ... அருள்ஜோதி!

SCROLL FOR NEXT