திருவள்ளூர் அருகே அடையாளம் தெரியாத 2 பேர் பலி 
இந்தியா

திரிபுராவில் சிஆர்பிஎப் வீரர் தற்கொலை

திரிபுராவில் சிஆர்பிஎப் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

UNI

திரிபுராவில் சிஆர்பிஎப் வீரர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். 

அகர்தலாவில் கும்லுங் பகுதியில் ராதாபூர் கேம்பசில் சிஆர்பிஎப் வீரர் ஜாதவ் தேகா தான் வைத்திருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

இவர் கடந்த சில நாள்களாக குடும்ப பிரச்னை காரணமாக மனஅழுத்தத்தில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன்காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

எனினும், காவல்துறையினர் தற்கொலை குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொன்னேரி அருகே அந்தரத்தில் தொங்கிய அரசுப் பேருந்து!

உத்தரகண்ட் மேகவெடிப்பு: 2 பேர் மாயம்! மீட்புப் பணியில் ராணுவம்!

இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: மீண்டும் சொன்ன டிரம்ப்! ஆனால் இந்த முறை..

தமிழக முதல்வா் மீண்டும் ஸ்டாலின்தான்: அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டம்

விஷ்ணு விஷாலின் ஆர்யன் ரிலீஸ் அப்டேட்!

SCROLL FOR NEXT