இந்தியா

காசியாபாத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7ஆகப் பதிவு

DIN

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் புதன்கிழமை ரிக்டர் அளவில் 2.7 அலகுகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மத்திய நில அதிர்வு மையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் காலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், எனினும் இதனால் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT