அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.1ஆகப் பதிவு
அருணாச்சலப் பிரதேசத்தின் சுபன்சிரி பகுதியில் 3.1 ரிக்டர் அளவில் இலேசான நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது.
அருணாச்சலப் பிரதேசத்தின் சுபன்சிரி பகுதியில் 3.1 ரிக்டர் அளவில் இலேசான நிலநடுக்கம் புதன்கிழமை ஏற்பட்டது.
இந்திய நில அதிர்வு மையம் வெளியிட்டத் தகவலின்படி,
புதன்கிழமை மாலை 8 மணியளவில் ரிக்டர் அளவில் 3.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அருணாச்சல பிரதேசத்தின் சுபன்சிரி பகுதியில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.