இந்தியா

நிர்பயா வழக்கு குற்றவாளி அக்ஷய் குமாரின் கருணை மனு நிராகரிப்பு

DIN


நிர்பயா வழக்கு குற்றவாளிகளுள் ஒருவரான அக்ஷய் குமாரின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று (புதன்கிழமை) நிராகரித்தார்.

நிர்பயா வழக்கு தூக்குத் தண்டனை குற்றவாளிகளுள் ஒருவரான அக்ஷய் குமார் கடந்த 1-ஆம் தேதி குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார்.

ஏற்கெனவே, இந்த வழக்கின் மற்ற இரண்டு தூக்குத் தண்டனை குற்றவாளிகளான முகேஷ் சிங் மற்றும் வினய் குமார் சர்மா ஆகியோரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT