இந்தியா

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி

DIN


வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி இன்று (புதன்கிழமை) சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி வயிற்று வலி காரணமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர், இன்று காலை வீடு திரும்பினார். அவரது உடல்நிலை சீரானதையடுத்து, இன்று வீடு திரும்பியதாக மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதன் காரணத்தினால், தில்லி தேர்தலுக்கான பரப்புரையில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அவர் பங்கேற்கவிருந்த தேர்தல் பரப்புரையும் ரத்து செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT