இந்தியா

இன்று 62ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை

DIN

பிரதமர் நரேந்திர மோடி, 62வது 'மன் கி பாத்' (மனதின் குரல்) மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். 

இந்த நிகழ்ச்சியானது அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து நெட்வொர்க்கிலும், www.newsonair.com இணையதளத்திலும் newsonair மொபைல் செயலி மற்றும் AIR, DD News, PMO மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின் YouTube சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஹிந்தி மொழியில் ஒளிபரப்பப்பட்ட உடனேயே பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பப்படும். பிராந்திய மொழி பதிப்புகளும் மாலை 8 மணிக்கு மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சிக்கான தங்கள் கருத்துக்களை 1800-11-7800 தொலைபேசி பகிர்ந்து கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். MyGov மற்றும் NaMo App இலும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

SCROLL FOR NEXT