முகப்பு
இந்தியா

இன்று 62ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி, 62வது 'மன் கி பாத்' (மனதின் குரல்) மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். 

இந்தியா

இன்று 62ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி: பிரதமர் மோடி உரை

பிரதமர் நரேந்திர மோடி, 62வது 'மன் கி பாத்' (மனதின் குரல்) மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:57 PM
பகிர்:

பிரதமர் நரேந்திர மோடி, 62வது 'மன் கி பாத்' (மனதின் குரல்) மாதாந்திர வானொலி நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். 

இந்த நிகழ்ச்சியானது அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் அனைத்து நெட்வொர்க்கிலும், www.newsonair.com இணையதளத்திலும் newsonair மொபைல் செயலி மற்றும் AIR, DD News, PMO மற்றும் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சின் YouTube சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

ஹிந்தி மொழியில் ஒளிபரப்பப்பட்ட உடனேயே பிராந்திய மொழிகளில் ஒளிபரப்பப்படும். பிராந்திய மொழி பதிப்புகளும் மாலை 8 மணிக்கு மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்படும்.

இந்த நிகழ்ச்சிக்கான தங்கள் கருத்துக்களை 1800-11-7800 தொலைபேசி பகிர்ந்து கொள்ளுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். MyGov மற்றும் NaMo App இலும் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →