இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் டயர் உருக்கு ஆலையில் கொதிகலன் வெடித்ததில் பெண் பலி

DIN

உத்தரப் பிரதேசத்தில் டயர் உருக்கு ஆலையில் கொதிகலன் வெடித்ததில் பெண் ஒருவர் பலியானார்.

உத்தரப் பிரசே மாநிலம், சாம்லி மாவட்டத்தின் ஹம்ராஜ்பூர் கிராமத்தில்  உள்ள டயர் உருக்கு ஆலையில் நேற்று கொதிகலன் திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் ஷர்மிளா என்கிற பெண் பலியானார்.

சங்கீதா மற்றும் மன்சூர் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஸாவில் போர் முடிவுக்கு வருகிறதா? ஐ.நா. பொதுச் செயலர் விடியோ வெளியீடு

வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்பு: கண்காணிப்பு பணிகள் தீவிரம்!

ஸ்டார் முதல்நாள் வசூல் இவ்வளவா?

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம்!

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT