இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் டயர் உருக்கு ஆலையில் கொதிகலன் வெடித்ததில் பெண் பலி

உத்தரப் பிரதேசத்தில் டயர் உருக்கு ஆலையில் கொதிகலன் வெடித்ததில் பெண் ஒருவர் பலியானார்.

DIN

உத்தரப் பிரதேசத்தில் டயர் உருக்கு ஆலையில் கொதிகலன் வெடித்ததில் பெண் ஒருவர் பலியானார்.

உத்தரப் பிரசே மாநிலம், சாம்லி மாவட்டத்தின் ஹம்ராஜ்பூர் கிராமத்தில்  உள்ள டயர் உருக்கு ஆலையில் நேற்று கொதிகலன் திடீரென வெடித்தது. இந்த சம்பவத்தில் ஷர்மிளா என்கிற பெண் பலியானார்.

சங்கீதா மற்றும் மன்சூர் ஆகியோர் காயமடைந்தனர். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

SCROLL FOR NEXT