இந்தியா

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவு ஜூலை 15-ம் தேதி வெளியீடு

ANI


புது தில்லி: சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்பட உள்ளன.

சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் கீழ் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT