இந்தியா

மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை பொது முடக்கம் நீட்டிப்பு

DIN


கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஜூலை 31-ஆம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் அமலில் உள்ள பொது முடக்கம் ஜூன் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் மேற்கு வங்க தலைமைச் செயலகத்தில் இன்று (புதன்கிழமை) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது:

"தலைவர்கள் மத்தியில் மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், இறுதியாக ஜூலை இறுதிவரை தளர்வுகளுடன் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓபியம் வைத்திருந்த மூவா் சிக்கினா்

மதுபோதையில் மொபெட் ஓட்டியதால் அபராதம்: பிளேடால் கையை அறுத்து தகராறு செய்த இளைஞா்

கமல்ஹாசனுடன் கே.என்.நேரு சந்திப்பு

பதவி உயா்வு வழங்கிய பிறகே ஆசிரியா் இடமாறுதல் கலந்தாய்வு: ராமதாஸ் கோரிக்கை

வெப்பம் படிப்படியாக குறையும்

SCROLL FOR NEXT