இந்தியா

ஆக்ரா மத்திய சிறைக் கைதிகள் 10 பேருக்கு கரோனா பாதிப்பு

ஆக்ராவில் உள்ள மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கம் 10 சிறைக் கைதிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ANI


ஆக்ராவில் உள்ள மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டிருக்கம் 10 சிறைக் கைதிகளுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து உத்தரப் பிரதேச மாநிலம் சிறைத் துறை இயக்குனர் ஆனந்த் குமார் கூறுகையில்,மே 6-ம் தேதி ஆக்ரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த ஒரு கைதிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மேலும் 10 கைதிகளுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களுடன், ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த 98 - 102 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்முட்டி - மோகன்லால் கூட்டணியின் பேட்ரியாட்! புதிய போஸ்டர்!

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

SCROLL FOR NEXT