இந்தியா

பிகாரில் நாளை அமைச்சரவைக் கூட்டம்

DIN


பிகாரில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் கூட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது.

ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் 7-வது முறையாக இன்று பிகார் முதல்வராகப் பதவியேற்றார். நிதிஷ் குமாருடன் 14 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவும் இன்று பதவியேற்றது. பாஜகவைச் சேர்ந்த தாரிகிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாப் பொறுப்பேற்றனர்.

இந்த நிலையில் நாளை அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இதைத் தொடர்ந்து, நவம்பர் 23-ம் தேதி சட்டப்பேரவை சிறப்பு அமர்வு கூடுகிறது.

துணை முதல்வர்கள் பொறுப்புக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT