ராம்விலாஸ் பாஸ்வான் 
இந்தியா

டிச.14-இல் மாநிலங்களவை இடைத்தேர்தல்: தேர்தல் அறிவிப்பு

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவையொட்டி காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

DIN

மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் மறைவையொட்டி காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை அறிவித்தது.

மத்திய அமைச்சராக இருந்த லோக்ஜன்சக்தி கட்சியின் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி காலமானார். இந்நிலையில் காலியான ஒரு மாநிலங்களவை இடத்திற்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது.

அதன்படி கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்கா வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT